'கெளரவம் வேண்டும்'.. தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.. செல்வபெருந்தகை அதிரடி பேச்சு!
Selvaperunthagai Speech : ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.