K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

'காங்கிரசுக்கு எப்பொழுதும் பின்னடைவு கிடையாது'- செல்வப்பெருந்தகை பேட்டி!

"தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், தோல்வி அடைந்தால் கவந்தடித்து படுப்பதும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Bihar Election: தேர்தல் ஆணையத்துக்கும் மக்களுக்கும் இடையேயான போட்டி- காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆம்னி பேருந்து பிரச்னைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வுகாண வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்!

ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அறிவுத் திருவிழா திருவிழாவா? அவதூறு திருவிழாவா? திமுக மீது விஜய் கடும் தாக்கு!

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பற்றி அவதூறு பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.

"இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அதிமுக!

"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மக்களை திட்டமிட்டு குழப்புகிறது திமுக- இபிஎஸ் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை பெண் கடத்தல் சம்பவம்: காவல்துறை அலட்சியமாக செயல்படுகிறது- அன்புமணி குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.