K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல-திருமாவளவன்

குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

"அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்துங்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு

தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு

குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை- அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது எனவும் இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் எனது நெருங்கிய நண்பர்.. நயினார் ஓப்பன் டாக்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின் அலுவல்களை மேற்கொள்வதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்களுடன் ஸ்டாலினா? ஊழலுடன் ஸ்டாலினா? அன்புமணி கேள்வி

தமிழக அரசால் நடத்தப்படுவது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உரிமைத்தொகை: நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்- தவெக எச்சரிக்கை

பிளவுவாத கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் பதவியும், மரியாதையும் இருக்காது- அண்ணாமலை

“பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் எம்எல்ஏகளை தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி வென்டிலேட்டரில் இருக்கிறது- இபிஎஸ் விமர்சனம்

திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டிலேட்டர் வைத்துள்ளதாகவும் 2026-ல் அதை பிடிங்கினால் ஆட்சி போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இன்னும் 8 மாசம்தான்.. அறிகுறி தெரியுது.. அண்ணாமலை ஆருடம்

திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், 2026 தேர்தல் திமுகவுக்கு மிக மோசமான தேர்தலாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.