பரத நாட்டியமா? குச்சிப்புடி ஆட்டமா? சீமானை கிண்டல் செய்த நடிகை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நடிகை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நடிகை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய இளைஞரை வீடுதேடி கைது செய்த போலீசாரால் பரபரப்பு
விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னையில், 12 வயது சிறுவன் வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நாயை கட்டி வைக்குமாறு சிறுவனின் தாய் கூறிய நிலையில், அந்த நாயின் உரிமையாளர்கள் சிறுவனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார், என்றும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய ஊழியர்களை மாமூல் கேட்டு தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
கோவையில் 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த மேயர் அன்பழகனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.