K U M U D A M   N E W S

கேரளா

அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ

சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடைமாற்றும் அறைக்குள் நுழைந்த மான்.. வெளிவராமல் அடம்பிடித்த வீடியோ வைரல்

கேரளாவில் உடை மாற்றும் அறைக்குள் புகுந்த புள்ளிமான் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனைமலை திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை- அமைச்சர் துரைமுருகன்

ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி.. உதவி கணக்கு தணிக்கை அதிகாரி செய்த பகீர் செயல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்

இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோகுலம் சிட் ஃபண்ட்சில் ஒன்றரை கோடி பறிமுதல் – விதிகள் மீறியதாக ED குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

திருப்பதி போக முடியலையா? திருப்பதி சென்ற பலன் தரும் கிடைக்கும் `கேரள திருப்பதி-க்கு போங்க!

கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. இக்கோவிலை 'கேரள திருப்பதி' என்று சிறப்புப் பெயர்க்கொண்டு பக்தர்கள் அழைக்கின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்.. மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? தெலங்கானா முதல்வர் கேள்வி..!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.

வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.

தமிழகத்திற்குள் தெரு நாய்களை விட முயற்சி | Kerala Street dogs | Kanyakumari | Kumudam News

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி

கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்.. மீனவர்கள் அதிர்ச்சி

கேரளாவில் மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஜீப் உள்ளே இருந்த 3 பேரின் நிலை?

கேரள மாநிலம் இடுக்கியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சிறுவனை சுற்றிவளைத்த தெருநாய்கள் - வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

அறக்கட்டளை போர்வையில் மோசடி? சிக்கிய SCAM மன்னன்! சிக்கலில் காங்கிரஸ் பிரமுகர்?

பாதி விலைக்கு ஸ்கூட்டர், தையல் இயந்திரம், லேப்டாப் தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த நபரால் கேரளாவே ஆடிப்போயுள்ளது. இந்த மெகா SCAM நடந்தது எப்படி? மோசடிக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.

விஜய்யை பார்க்க பாதயாத்திரையாக கேரளாவில் இருந்து சென்னை வரும் ரசிகர்

ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைபயணமாக வரும் விஜய் ரசிகர்

முதியவரை அடித்துத்தூக்கும் அதிர்ச்சி வீடியோ... பரவிவரும் சிசிடிவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னில் சாலையை கடக்க முயன்ற முதியவர் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு.

மீண்டும் கழிவுகளுடன் வந்த கேரள லாரி.. குமரியில் பரபரப்பு

லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை காவல்நிலையம் கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள்...நீதிமன்றம் போட்ட கறார் கண்டிஷன்!

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு.

மடக்கப்பட்ட லாரி.. உள்ளே முழுக்க கேரள கழிவுகள்.. திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு!

”என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா” பெண்ணால் நேர்ந்த விபத்து- அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

சாலையை கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபத்து.

காதலனை கொன்ற காதலி... சற்றும் எதிர்பாராத தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.