K U M U D A M   N E W S

கைது

பட்டாதாரிகள் செய்த காரியம்.... மூதாட்டியை குறிவைத்த இளைஞர்கள்... | Kumudam News

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்திவரப்பட்ட  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள்-திருப்பி அனுப்பிய சுங்கத்துறை

மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் தடுமாறும் தலைநகர்.. கோடிகளில் நடக்கும் வியாபாரம்..848 கிலோ கஞ்சா பறிமுதல் | Cannabis Seized

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா-னா No Bail..TASMAC-னா No Jail.. கைதான மகன்..புலம்பும் மன்சூர் அலி கான் | Mansoor Ali Khan Son

அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு-நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது

Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

வாடகை தாயாக இருக்க 2 பெண்கள் செய்த காரியம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

வன்கொடுமையில் முடிந்த முகநூல் பழக்கம் - சிறுமிக்கு நடந்த பயங்கரம்.. | Kumudam News | FaceBook | Love

ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி  பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவரை வழிமறித்து தகராறு - போலீஸார் அதிரடி நடவடிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தி.நகரில் 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவம்... தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது..!

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை சென்னை மாம்பலம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாவில் காதல் வலை.. இளம்பெண் அந்தரங்கத்தைபடம்பிடித்து மிரட்டல்.. சிக்கிய மகன், தந்தைக்கு காப்பு

இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - அத்துமீறிய சமூக சேவகர்.. தட்டித் தூக்கிய போலீஸார் | Tenkasi

தென்காசி அருகே நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சமூக சேவகரை போலீசார் தட்டித்தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டரின் காணாத மறுபக்கம்..? - ரகசியத்தை உடைத்த விக்னேஷின் தம்பி..

மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்... குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. முழுவிவரம் இதோ..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.