K U M U D A M   N E W S

கோவில்

லேடிஸ் காலேஜ் முன் பைக்கில் சீன் போட்ட இளைஞர்.. தலை முடியை வெட்டவைத்த போலீஸ்

நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில்  சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

பள்ளியில் மாணவர்களை குப்பை அள்ள வைத்த ஆசிரியர் - வைரலாகும் வீடியோ

சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்களை குப்பை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

#JUSTIN: தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சொக்கலிங்கபுரத்தில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு. தவசிகண்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம்

#JUSTIN: தண்ணியில கூட Non-Veg-ஆ? பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி

BREAKING | முட்புதரில் மயங்கி கிடந்த மூதாட்டி.. பாவமே பார்க்காத 2 கொடூரன்கள் - வெளிவந்த திக் திக் பின்னணி...!

தென்காசி சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டியை வாகைக்குளத்தில் கொண்டுவிடுவதாக கூறி அழைத்துச் சென்ற மர்மநபர்கள். பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற 2 பேர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

#BREAKING || இரவில் உலா வந்த சிங்கம் - தென்காசி மக்கள் பீதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரவில் உலா வந்த சிங்கத்தினால் பரபரப்பு - பொதுமக்கள் பீதி. சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சிங்கம் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

Nagercoil Remo Kasi Case : நாகர்கோயில் ரெமோ காசி நினைவிருக்கிறதா? நீதிமன்றம் புதிய உத்தரவு

Nagercoil Kaasi Case: நாகர்கோவில் காசியின் ஜாமின் மனு தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.

Vande Bharat: நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!

நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.