K U M U D A M   N E W S

தமிழ்

“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

PROJECT TVK வெற்றி? ஏழுமலையானுக்கு P.K. நன்றி!

தவெக தலைவர் விஜய்யை சந்தித்த கையோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.கேயின் திடீர் சாமி தரிசனம், தவெகவுடன் டீலிங் ஓகே ஆனதாலா? அல்லது யாருக்காவது நாமம் போடுவதற்காகவா? என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

மீண்டும் மீண்டுமா..? புதிய பிரச்சனையில் விஜய் விளாசும் திருநங்களைகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதில் திருநர் அணி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடபப்டாத அறிக்கை விஜய்க்கு ஏற்படுத்தியுள்ள புதிய நெருக்கடி என்ன? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

காலியாகும் அமமுக? கட்சித்தாவும் பெண் தலைகள்..! கேள்விக்குறியாகும் டிடிவி எதிர்காலம்?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கூண்டோடு நிர்வாகிகள் வெளியேறி வருவதோடு, கட்சியின் முக்கிய தலைகளும் கட்சித் தாவும் படலத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்சித்தாவலில் ஈடுபடும் அந்த முக்கிய தலைகள் யார்? காலியாகிறதா அமமுக கூடாரம்? டிடிவியின் எதிர்காலம் என்னவாக போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தவெக – அதிமுக கூட்டணி? களமிறங்கிய PK..! EPSக்கு பறந்த Phone Call?

தவெக தலைவர் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர், அதிமுக – தவெக கூட்டணிக்கு பாலமாக செயல்பட உள்ளதாகவும், விரைவில் அதிமுக – தவெக கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி உருவாகிறதா? இதில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

கெடு விதித்த அண்ணாமலை..? மண்டை காயும் மா.செக்கள்..! கலகலத்துப் போன கமலாலயம்..!

பல்வேறு இன்னல்களுக்கு பிறகு உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடியாக கெடு ஒன்றை விதித்துள்ளதால் கமலாலயமே கலகலத்துப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி அண்ணாமலை விதித்த கெடு என்ன? மா.செக்கள் இதனை சமாளிப்பார்களா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோலிவுட்டில் புது டீலிங்? கோடி ரூபாய் ஹீரோக்களுக்கு ஆப்பு! Profit Share-க்கு மாறும் ஹீரோஸ்...

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களால், தயாரிப்பாளர்கள் தான் தெருக்கோடியில் நிற்க வேண்டிய சூழல் பல நேரங்களில் உருவாகிறது. இதற்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் விதமாக கோலிவுட்டில், Profit Sharing என்ற புதிய டீலிங் அறிமுகமாகியுள்ளது. இதனால் யாருக்கு ஆப்பு... யாருக்கு லாபம்..? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

இரட்டை இலை சின்னம் முடங்குமா? இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி... வெடிக்கும் அதிமுக உட்கட்சி விவகாரம்

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’ மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்? பணத்தை இழந்த அப்பாவி பெண்

“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” என அயன் பட சூர்யா ஸ்டைலில் ரீல்ஸ் போட்டு, திருமணமான பெண்ணுக்கு காதல் தூதுவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Manju Virattu : தைப்பூசத்தை திருவிழாவை முன்னிட்டு சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு..!

Manju Virattu in Chinna Kundrakudi : காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகளில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மஞ்சு விரட்டு போட்டியில் 152 மாடுகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் காவலருக்கு நேர்ந்த சோகம்

Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

Gurukkal Protest : திருவண்ணாமலையில் கோயில் குருக்கள் தர்ணா போராட்டம்

Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்

கிளாம்பாக்கத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

கீழக்கரை ஜல்லிக்கட்டு - 5ம் சுற்று விறுவிறு

மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.

பெட்ரோல் குண்டு வீச திட்டம்; ஒருவர் கைது

வேலை பார்த்த இடத்தில் கடனை திருப்பி தர மறுத்தவர் வீட்டின் மீது, வீச சதி திட்டம் தீட்டியதாக தகவல்.

மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அரசு சார்பில் கணக்கெடுப்பு.. அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! EPS-ன் அடுத்த மூவ் என்ன?

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது -ரவீந்திரநாத் தரப்பு.

இது அதிமுக உட்கட்சி விவகாரம் கிடையாது- அதிமுக வழக்கறிஞர் Babu Murugavel

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு கிரீன் சிக்னல்

அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் 840 விண்ணப்பங்கள் ஏற்பு.

'அரோகரா' தமிழகம் முழுவதும் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

குழந்தை வேலாயுத சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம்.