K U M U D A M   N E W S
Promotional Banner

புயல்

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

திரை இசைக்கு GOODBYE..? வெளிநாட்டில் செட்டிலா..! AR Rahman எடுத்த அதிரடி முடிவு..?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு, வெளிநாட்டில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை பெரிய அளவில் ஷாக்காக்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் மனு அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

"நெருங்கும் ஆபத்து.." விடிந்ததும் சென்னைக்கு புயல் வார்னிங்

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

"கடலில் குளிக்கத் தடை" அதிரடி ஆக்சன் காட்டும் போலீஸ்..

புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்

காணாமல் போன சாலை.. முக்கிய காரணமான கனமழை..தேடி திணறும் திண்டிவனம் மக்கள்

விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்லாங்குழிகளாக மாறிய திண்டிவனம்-கருணாவூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

7 நாளாக உயிருக்கு போராடும் 'பசு' - கண்ணை கலங்கடிக்கும் அதிர்ச்சி காட்சி

கடலூர் மாவட்டம் தாழங்குடா அருகே ஃபெஞ்சல் புயலால் அடித்து செல்லப்பட்ட பசு 7 நாட்களாக கடலில் தத்தளிப்பு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

Fengal Cyclone : இயற்கை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

புயல் பாதிப்பு - மத்தியக் குழு சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை

Fengal Cyclone : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிவாரணம் | Udhayanidhi Stalin | Actor Sivakarthikeyan

ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

நேற்று அவதி.. இன்று நிம்மதி..!! - பெருமூச்சு விடும் புதுச்சேரி மக்கள் | Puducherry | Flood | Cyclone

புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் இன்று போக்குவரத்து சீரானது

நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.

கனமழையால் பாதித்த மக்கள்; நிவாரண உதவி வழங்கிய விஜய்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் கடிதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. பதற்றத்தில் மக்கள்

திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியை புரட்டி எடுத்த பெஞ்சல்.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் பறிப்போன 3 உயிர்கள்

சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.