K U M U D A M   N E W S

appavu

ஆளுநர், இபிஎஸ்-க்கு எதிராக திமுக போஸ்டர்

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.

ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் - 2 நாள் அமர்வு இன்று கூடுகிறது

சட்டப்பேரவை கூட்டம் - 2 நாள் அமர்வு இன்று கூடுகிறது.

"தவறே இல்லை.." ஆளுநருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அண்ணாமலை!! 

திமுக ஆட்சி மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆளுநர் மீது பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை

ஆளுநர் வெளிநடப்பு –தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் 

தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் பின்பற்றியே ஆக வேண்டும் - தவெக தலைவர் விஜய் 

3 நிமிடத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர்.. நறுக்குன்னு கமெண்ட் செய்த CM Stalin

உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை

கூட்டத்தொடரில் அதிமுக கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தகவல்.

சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இப்படி தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு

Speaker Appavu : "மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது"- சபாநாயகர் அப்பாவு

Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

Bussy Anand ஒரு கிரிமினல்.. TVK-வை இயக்கும் Amit Shah? சந்தேகம் எழுப்பும் Appavu

Bussy Anand ஒரு கிரிமினல்.. TVK-வை இயக்கும் Amit Shah? சந்தேகம் எழுப்பும் Appavu

அப்பாவு-வுக்கு எதிரான வழக்கு ரத்து.... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான அவதூறு வழக்கு; உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு வழக்கில் புதிய திருப்பம்.... உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரங்களில் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? - முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

“கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது - அப்பாவு | TN Govt School | DMK Govt

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கருத்து

Speaker Appavu Case : செப்.13ம் தேதி அப்பாவு ஆஜராக உத்தரவு | ADMK MLA | Chennai Special Court

AIADMK MLA Case: அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தவறான தகவல்களை பேசியதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு.

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது