K U M U D A M   N E W S
Promotional Banner

bengaluru

ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?

பெங்களூருவில் 7 ஆம் வகுப்பு மாணவன் 'டெத் நோட்' என்ற அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்- ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகள்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

பெங்களூருவில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாக்கு பையில் கிடந்த பெண்ணின் உடல் – லிவிங் டுகெதர் உறவால் ஏற்பட்ட விபரீதம்

கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய போதை ஆசாமி.. வைரல் வீடியோ!

மது போதையில் பெங்களூருவில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நபர், எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் பெண்ணை அறைந்த ஓட்டுநர்...அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

'உன் மாநிலத்திற்கே போ' என்று பெண் ஒருவரை பெங்களூரில் ரேபிடோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு - கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா | Kumudam News

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு - கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா | Kumudam News

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.

RCB Stampede Case | RCB அணி மீது மேலும் ஒரு வழக்கு.. FIR பதிவு செய்த காவல்துறை | RCB Victory Parade

RCB Stampede Case | RCB அணி மீது மேலும் ஒரு வழக்கு.. FIR பதிவு செய்த காவல்துறை | RCB Victory Parade

கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK

கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK

பெங்களூரு கொண்டாட்டத்தில் தமிழக பெண் உயிரிழப்பு | RCB | Virat | Bengaluru

பெங்களூரு கொண்டாட்டத்தில் தமிழக பெண் உயிரிழப்பு | RCB | Virat | Bengaluru

"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli

"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli

வெற்றி கொண்டாட்டத்தில் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை உயர்வு

வெற்றி கொண்டாட்டத்தில் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை உயர்வு

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

துக்க நிகழ்வாக மாறிய RCB வெற்றி கொண்டாட்டம்: 10 பேர் உயிரிழப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

20 Followersஉடன் இன்ஸ்டாவில் RCB முதலிடம் | Kumudam News

20 Followersஉடன் இன்ஸ்டாவில் RCB முதலிடம் | Kumudam News

RCB vs SRH: பேட்டை சுழற்றிய பாக்கெட் டைனமோ.. ஆர்சிபி கனவில் விழுந்தது பாதி மண்!

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இந்தியில் பேசியதால் பார்க்கிங் மறுப்பு: வைரலாகும் கூகுள் ஊழியரின் பதிவு

’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.

Bangalore Rains | பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழை | Bengaluru Rain News Today | Weather News

Bangalore Rains | பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழை | Bengaluru Rain News Today | Weather News

வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா

கிருஷ்ணரின் அன்னை தேவகி என்றாலும், அவனை வளர்த்தெடுத்தவள், யசோதாதான். அதுபோல, தாயைப் பிரிந்த வனவிலங்குக் குட்டிகளை வளர்த்தெடுக்கும் யசோதாவாக பாசத்தைப் பொழியும் சாவித்திரியம்மாவின் கதை இது.