K U M U D A M   N E W S

kidnapping

சிறுவன் கடத்தல் வழக்கு: ஜெகன் மூர்த்தி ஆஜர்...போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்

கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூவை ஜெகன்மூர்த்தி தப்பிச்செல்ல வாய்ப்பு? – விடிய, விடிய போலீஸ் வாகன சோதனை

கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தேடப்பட்டு வரும் நிலையில், எல்லையோர பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.

இன்ஸ்டா மூலம் பழகிய நண்பன்.. பார்க்கச் சென்ற மாணவன் கடத்தல்

இன்ஸ்டா மூலம் பழகிய நண்பன்.. பார்க்கச் சென்ற மாணவன் கடத்தல்

மகனை மீட்டு தரக்கோரி பெண் புகார்...ஆக்ஷனில் இறங்கிய சென்னை போலீஸ்

கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளை சீரழித்த கொடூர தம்பதி... 7 ஆண்டுகள் தலைமறைவு... செக் வைத்த சிபிசிஐடி!

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?

சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஃபாஸ்ட் ஃபுட் கடை முதலாளி காரில் கடத்தல்.. போலீஸ் தேடியதும் பஸ்ஸில் அனுப்பி வைத்த மர்ம கும்பல்

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.

காரில் கடத்தி நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. கடத்தல் கும்பல் தலைவன் காங். நிர்வாகி என தகவல்

காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காதலனுக்காக அண்ணனை காரில் கடத்திய காதலி.. போலீஸார் கையில் சிக்கிய கும்பல்

Ranipet Kidnap Case : காதலனை அடைவதற்காக காதலனின் அண்ணனை, காரில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.