K U M U D A M   N E W S

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.

நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு | Kumudam News

நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு | Kumudam News

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

மறக்க முடியாத கோவை குண்டுவெடிப்பு பிடிபட்ட முக்கிய தீவிரவாதி 29 ஆண்டு தலைமறைவுக்கு முடிவு

மறக்க முடியாத கோவை குண்டுவெடிப்பு பிடிபட்ட முக்கிய தீவிரவாதி 29 ஆண்டு தலைமறைவுக்கு முடிவு

கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News

கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகங்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேப்டன் பேச்சை கேட்காத ஜட்டு: அமைதியாய் சென்ற கில்.. வீடியோ வைரல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் பரிந்துரைத்த பீல்ட் செட்-அப்பினை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நிராகரித்தார். இதனால், அமைதியாக சுப்மன் கில் சென்றார். இதுத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழிசைக்கு அனுமதி, எனக்கு இல்லையா? செல்வப்பெருந்தகை அதிருப்தி

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

குரோஷே என்னும் ’கொக்கிப் பின்னல்’ கலை- அசத்தும் தமிழக பெண்!

’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் - பேட்டி #kumudamnews24x7 #kumudamnews

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் - பேட்டி #kumudamnews24x7 #kumudamnews

சென்னை மாநகர மேயரை மதிக்காத கவுன்சிலர்கள்- செம கடுப்பில் அறிவாலயம்!

மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜஸ்ட் மிஸ்ஸான 300.. சுப்மன் கில்லால் வலுவான நிலையில் இந்தியா!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான் - தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பேச்சு

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்குநர் எழில் இயக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் தம்பதி.. தாகத்தால் உயிரிழந்த சோகம்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி தாக்கத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி முறைகேடு.. அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை தொடர்பு.. விசாரணையில் அம்பலம்

மதுரை மாநகராட்சி முறைகேடு.. அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை தொடர்பு.. விசாரணையில் அம்பலம்

காரில் தப்பிய A+ குற்றவாளி பிடிக்க முயன்ற காவலர்... சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சி | Kumudam News

காரில் தப்பிய A+ குற்றவாளி பிடிக்க முயன்ற காவலர்... சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சி | Kumudam News

A+ ரவுடி அழகுராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு | Kumudam News

A+ ரவுடி அழகுராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு | Kumudam News

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு.. ஊழியர்கள் அதிரடி கைது

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு.. ஊழியர்கள் அதிரடி கைது

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை

நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை.. நயினார் நாகேந்திரன்

“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.