K U M U D A M   N E W S

Son

சுவரில் ரத்தம்.. பூட்டிய வீட்டில் நெருப்பு... பிணமாக கிடந்த பாட்டி, மகன், பேரன்

Cuddalore Murder Case : கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பாட்டி, மகன், பேரன் மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?... நீட் முறைகேடுகளுக்கு மத்தியில் அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீட் தேர்வு மோசடி... குற்றவாளிகளுக்கு உடந்தையா? - கோபமடைந்த நீதிபதிகள்

தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்.