K U M U D A M   N E W S

Thirumavalavan

VCK Maanadu: விசிக மது ஒழிப்பு மாநாடு.. Vijayயும் கலந்து கொள்ளலாம் - விசிக தலைவர் திருமாவளவன் | TVK

தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." ஜோதிமணி எம்.பி

"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." என ஜோதிமணி எம்.பி. சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

விசிக மதுவிலக்கு மாநாடு: 'எந்த அரசியலும் இல்லை’.. அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!

விசிக மதுவிலக்கு மாநாடு நடத்துவதில் எந்த அரசியலும் இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மாநாடு: திமுகவை எதிர்க்கிறாரா திருமாவளவன்?.. அமைச்சர் முத்துசாமி பதில்!

திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை

திருமாவளவன் நடத்தும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்லது தான் - மா.சுப்பிரமணியன் அதிரடி

விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில், அது நல்லதுதான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு அழைப்பு - கூட்டணிக்கு அடித்தளமா? வைகைச்செல்வன் கருத்து

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்புவிடுத்ததை பற்றி வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்

திருமா எடுத்த முடிவு.. இறங்கி அடிக்கபோகும் விசிக"கூட்டணி..?" - பிரஸ் மீட்டில் பகீர்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

BREAKING | அதிமுக-விற்கு அழைப்பு விடுத்த திருமா - உடனே முடிவை சொன்ன ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விசிக போராட்டம் - போலீஸ் குவிப்பு | Kumudam News 24x7

சின்னசேலம் அருகே விசிக கொடி கம்பம் அகற்றியது தொடர்பாக விசிக சார்பில் போராட்டம் அறிவிப்பு

அரசியலில் விஜய் வெற்றி..? நச்சென சொன்ன திருமா

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்

Vaazhai Movie : ‘வாழை’க்கு திருமாவளவன் வாழ்த்து.. மாரி செல்வராஜின் வீட்டில் விருந்து..

Thirumavalavan Visit Mari Selvaraj House After Watch Vaazhai Movie : வாழை திரைப்படத்தை திரையில் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாதா? - திருமாவளவனின் கருத்தால் எழுந்த சூடான விவாதம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.

'நான் நடித்து இருந்தால் இந்த படம் வெளிவராது'.. திருமாவளவன் ஓபன் டாக்!

''திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும். நேர்மை இருக்கும். உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு நேர்மையுடன் உடனடியாக திருமாவளவன் தண்டனை கொடுப்பார்'' என்று 'தோழர் சேகுவேரா' பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார்.

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?

Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

தலித் தலைவர்கள் படுகொலை.. தனி உளவுத்துறை அமைப்பு - திருமாவளவன் கோரிக்கை

தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... கதறி அழுத பா ரஞ்சித்... இருவருக்கும் அப்படியொரு தொடர்பா..?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரது உடற்கூராய்வு நிறைவுபெற்றது. அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து இயக்குநர் பா ரஞ்சித் கதறி அழுதது வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.