திமுக VS நாதக வாக்கு வித்தியாசம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.
முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.
எளிமையாக நடந்த அதானியின் இளைய மகன் திருமணம்.
பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை.
தஞ்சை நகரம் சுற்றியுள்ள கிராமங்களில் படர்ந்த வெண்பனி.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்
கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் முதலமைச்சர் அதிஷி பின்னடைவு.
வருகிற 12-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் ண்ணப்பட்டு வருகின்றன.
அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
சென்னை தேனாம்பேட்டையில் மனைவி கண் முன்னே கணவன் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
டெல்லியில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.
கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.