டி.என்.பி.எஸ்.சி : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை
காங்கிரஸ் குறிப்பிட்ட வெற்றியை பெறாது என கணிப்பு
ரயிலில் இருந்து கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட கொடூரம்
நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
246 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது - தேர்தல் அலுவலர்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் ABVP சார்பில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி மறுப்பு.
Actor Rishikanth Attack : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ரிஷிகாந்த் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 பேரில் 13 மீனவர்கள் 5.50,000 அபராதத்துடன் விடுதலை -2 படகோட்டிகளுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை
பிரான்சில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள Al உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
செக்டார் 18 பகுதியில் பக்தர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தீ விபத்து
ராக் சால்ட் பயன்படுத்துவோருக்கு உடலில் அயோடின் குறைபாடு ஏற்படுவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை.
நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு
நெல்லையின் அடையாளங்களுள் முக்கியமானது நெல்லையப்பர் கோயில் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொங்கந்தான்பாறை - சுத்தமல்லி வரை ரூ.180 கோடியில் புறவழிச்சாலை அமைக்க அடிக்கல்
பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் ஆலோசனை.
பெண்கள், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நாள் பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு
நெல்லையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் தவெக கொடியை காண்பித்த நபர் மீது தாக்குதல்.
திருப்பத்தூர் அருகே திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மனைவி வெட்டிக் கொலை