K U M U D A M   N E W S

???????

பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Moto G45 5G; விலை, அம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்காகவே புதிய Moto G45 5G ஸ்மார்ட் போனை மோட்டொரோலா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது.

Jagan Mohan Reddy : முட்டை பப்ஸ்க்கு ரூ. 3.62 கோடியா? ஜெகன் மோகன் ரெட்டியை விளாசிய எதிர்கட்சியினர்!

Opposition Party Blasted Jagan Mohan Reddy on Egg Buffs : ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ. 3.62 கோடிக்கு முட்டைப் பப்ஸ் வாங்கியிருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

Suresh Gopi : “சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்” - சுரேஷ் கோபி பேச்சால் பரபரப்பு

Union Minister Suresh Gopi MP : அமைச்சர் பதவியா? சினிமாவா? என்று பார்த்தால் எனக்கு சினிமாதான் முக்கியம் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

14 பேரை காவு வாங்கிய வெடி விபத்து... ஆந்திராவில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களால் மக்கள் அச்சம்!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Champai Soren: “நான் அரசியலை விட்டு விலகமாட்டேன்... விரைவில் புதிய கட்சி..” சம்பாய் சோரன் அதிரடி!

இன்னும் ஒருவாரத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பேன் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

”குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால்...” சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

படுக்கையை விட்டு எழமுடியாத அளவிற்கு இருந்தேன்..நான் எதிர்கொண்ட விஷயங்கள்..ராபின் உத்தப்பா open talk!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவக்கம்

முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவங்குகிறது. 

வன்புணர்வுக்கு ஆளான 4 வயது சிறுமிகள்; மகாராஷ்டிராவில் வெடித்த போராட்டத்தால் பரபரப்பு

மகாராஷ்ராவில் 4 வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தூய்மை பணியாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

”இனிமேல் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்...” யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!

யுபிஎஸ்சியில் நேரடி நியமனங்கள் மூலம் செயலாளர்களைத் நியமிக்க வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அஞ்சல் துறையின் GDS முடிவுகள் 2024 வெளியானது!

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் வெளியாகியுள்ளது.

Sitharam Yechury: தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாராம் யெச்சூரி.. என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சகோதரியின் உயிர்காக்க சகோதரர் செய்த செயல்..கண்களை கலங்கவைக்கும் அக்கா-தம்பி ஸ்டோரி!

கோவாவில் சகோதரிக்காக தனது சிறுநீரகத்தை இளைய சகோதரர் ஒருவர் தானமாக  வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, உதவி ஆய்வாளர் படுகொலை.. இரண்டையும் நடத்தியது ஒரே கும்பலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்து ஐபோன் வாங்கிய பூ வியாபாரி மகன்.. நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய காலக்கட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பள்ளி செல்லும்போதே செல்போன், பைக் என அந்த வயதில் தேவையில்லாத பொருட்கள் பிள்ளைகளுக்கு கிடைத்து விடுகிறது.

பிறப்புறுப்பு உள்பட 14 இடங்களில் காயம்.. மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crime: மசாஜ் செய்ய மறுத்த தந்தை... அடித்தே கொலை செய்த மகன்!

நாக்பூரில் மசாஜ் செய்ய மறுத்ததால் 62 வயதான தனது தந்தையை, மகன் மிதித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இரட்டை வேடம் போடும் மமதா பானர்ஜி'.. மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!

மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Wayanad Rain: என்னது ஆரஞ்சு அலர்ட்டா..! கேரளாவை விடாமல் விரட்டும் மழை... அச்சத்தில் மக்கள்

வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது கேரளாவின் முக்கிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Raksha Bandhan Day: ரக்‌ஷா பந்தனின் முக்கியத்துவம்.. எந்த நேரத்தில் ராக்கி கட்டலாம்..?

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனையடுத்து சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும், பரிசுகள் வங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

NDA கூட்டணியில் இணையும் சம்பாய் சோரன்? .. டிவிட்டரில் ட்விஸ்ட் வைத்த முக்கியப் புள்ளி!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது அவரை வரவேற்று மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலியல் சில்மிஷம்.. ஆணின் அந்தரங்க உறுப்பை தாக்கிய பெண்ணால் பரபரப்பு..

மகாராஷ்டிராவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் அந்தரங்க உறுப்பை  தோசை கரண்டி வைத்து தாக்கிய பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.