K U M U D A M   N E W S

இந்தியா

மாட்டிறைச்சிக்கு 'NO' சொன்ன மேனேஜர்.. ஊழியர்கள் நூதன போராட்டம்!

கொச்சியில் உள்ள கனரா வங்கியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அலுவலகத்தில் 'பீஃப் திருவிழா'வை ஏற்பாடு செய்து ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேறு சமூக இளைஞருடன் காதல்.. கொடூர செயலில் ஈடுபட்ட தந்தை!

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை தந்தை கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை ரோபோ உற்பத்தி மையமாக மாற்றத் திட்டம்.. ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு!

இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.

கேக் வெட்டிய 5 நிமிடத்தில் சோகம்.. கட்டடம் இடிந்து குழந்தை உயிரிழப்பு!

மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் கட்டடம் இடிந்த விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15வது உச்சி மாநாடு.. பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.

பிரதமர் மோடியின் ஜப்பான், சீனா பயணம்: இரு நாடுகளுடனான உறவில் புதிய அத்தியாயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இன்று (ஆகஸ்ட் 28) இரவு தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்.. பீகார் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

கூகுள் மேப் காட்டிய தவறான பாதை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, மூடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் சென்ற வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.