K U M U D A M   N E W S

இந்தியா

எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

Garib Kalyan Yojana Scheme Extention in Union Budget 2024 : இலவச உணவு வழங்கும் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tata Curvv: இந்தியாவின் முதல் SUV-coupe... TATA-வின் அடுத்த சம்பவம்... என்ன ஸ்பெஷல்ன்னு பார்க்கலாமா?

TATA Curvv Coupe Model Launch in Indian Market : இந்திய மோட்டார் வாகன சந்தையில் டாடா நிறுவனத்தின் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தும் டாடா, இந்தியாவின் முதல் எஸ்யூவி கூபே மாடலை களமிறக்க ரெடியாகிவிட்டது.

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம்.. தடையை நீக்கிய மத்திய அரசு.. வலுக்கும் எதிர்ப்பு!

Govt Employees Can Join RSS Organization : ''அரசு ஊழியர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி அரசு இந்த தடையை நீக்கவில்லை. ஆனால் இப்போது நீக்க என்ன காரணம்?'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி! வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் முன்னணி நிறுவனங்கள்..

IT Employment 2024 : டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresher-களை பணியமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணமிருந்தால் விலைக்கு வாங்கலாம்! - ராகுல்காந்தி கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி

Rahul Gandhi Speech at Parliament : பணமிருந்தால் இந்தியத் தேர்வு வாரியத்தையே விலைக்கு வாங்கலாம் என்ற நிலைதான் நாட்டில் உள்ளது என மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2,250 பேர் ஒரு மார்க் கூட வாங்கவில்லை; பூஜ்யத்துக்கு கீழ் 9,400 பேர் - அதிர்ச்சி தகவல்

NEET UG Exam 2024 : நீட் தோ்வு எழுதிய 2,250க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை என்றும் 9,400-க்கும் அதிகமான மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை; இயல்பு நிலை முடங்கியது... ஆரஞ்சு அலெர்ட்!

IMD Issues Orange Alert in Mumbai : மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த கேதார்நாத் யாத்திரை பக்தர்கள்.. 3 பேர் பலியான சோகம்!

நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா.. 'எங்கேயோ இடிக்குதே'.. இதுதான் காரணமா?

UPSC Chairman Manoj Soni Resign : மனோஜ் சோனி கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்ற நிலையில், வரும் 2029ம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ளது. ஆனால் இவர் திடீரென ராஜினாமா செய்தது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Neet: “நீட் மறுதேர்வு நடத்த முடியாது... முடிவுகள் வெளியிட வேண்டும்..” உச்ச நீதிமன்றம் அதிரடி!

Supreme Court Order on NEET Exam : நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை, நாளைக்குள் (ஜூலை 20) மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? - நீதிமன்றத்தில் பரபரப்பு விவாதம்

NEET UG Exam 2024 : நீட் தேர்வு 2024 முறைகேடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை வந்தது.

‘இன்ஸ்டா’ பிரபலம் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலி - ரீல்ஸ் செய்ய முயன்றபோது சோகம்

Aanvi Kamdar Died : சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், ஆன்வி கம்தாரை 2 லட்சத்து 56ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Guerrilla 450: ராயல் என்ஃபீல்டு-வின் அடுத்த சம்பவம்... களமிறங்கும் Guerrilla 450... என்ன ஸ்பெஷல்..?

பாரம்பரியமான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய பைக் மாடலை களமிறக்கியுள்ளது. அட்டகாசமான டிசைனிங், கவர்ந்திழுக்கும் மாடல், கண்களை பறிக்கும் கலர்ஃபுல் காம்போவில் சந்தைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலை.. பின்வாங்கிய கர்நாடக அரசு.. மசோதா நிறுத்தி வைப்பு!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதாவுக்கு மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களும் எதிர்த்தன.

'ஆளுநரை தவறாக பேசக்கூடாது'.. முதலமைச்சருக்கு 'குட்டு' வைத்த உயர்நீதிமன்றம்.. என்ன விஷயம்?

நீதிபதி தனது உத்தரவில், ''ஒருவரின் கருத்து சுதந்திரம் மற்றவர்களை அவதூறு பரப்பும் வகையில் இருக்க கூடாது. இந்த வழக்கில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ஆளுநர் குறித்து அவதூறு பரப்புவர்களின் கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரம் கொடுப்பதாகி விடும்'' என்று கூறியுள்ளார்.

போதையில் காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கு... காவலை நீட்டித்து உத்தரவு

விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் குண்டு வெடித்தால்... போஸ்ட் போட்ட இளைஞர் கைது...

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் சோகம்.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.

பிரபலங்களுக்கு உயர்ரக வாட்ச் பரிசளித்த ஆனந்த் அம்பானி.. விலையை கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க!

இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவுக்கு மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

'மக்கள் எங்கள் பக்கம்.. பாஜகவின் மாயை முறியடிப்பு'.. தேர்தல் வெற்றியால் ராகுல் காந்தி குஷி!

''விவசாயிகள், இளைஞர்கள்,தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் பாஜகவின் சர்வாதிகரத்தை ஒழித்து நீதியின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர்''