K U M U D A M   N E W S

இந்தியா

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Wayanad Landslide : 'பசுக்களை கொன்றதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்'.. பாஜக முன்னாள் எம்.பி சர்ச்சை பேச்சு!

Former BJP MP Gyan Dev Ahuja on Wayanad Landslide : ''கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பசுவதை செய்யும் இடங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது'' என்று பாஜக முன்னாள் எம்.பி கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளார்.

Manu Bhaker Coach : 'உங்கள் வீடு இடிக்கப்படும்'.. மனு பாக்கரின் பயிற்சியாளருக்கு அரசு நோட்டீஸ்.. 2 நாள் கெடு!

Manu Bhaker Coach Samaresh Jung Notice : ''உங்கள் வீடு இடிக்கப்பட உள்ளது இன்னும் 2 நாட்களில் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்'' என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சமரேஷ் ஜங்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Mohanlal visit Wayanad : ஆர்மி ஆபிஸராக மாறிய மோகன்லால்... ராணுவ உடையில் வயநாடு விசிட்!

Actor Mohanlal visit Wayanad Landslide : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மலையாள நடிகர் மோகன்லால் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

Wayanad Landslide : பாட்டியையும் பேத்தியையும் காப்பாற்றிய காட்டு யானைகள்... கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!

Elephants Saved Grandmother in Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவரையும் அவரது பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு; 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!

Wayanad Landslide News Update : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியர்வகளை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் 4வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

Rahul Gandhi Visit Wayanad : 100 வீடுகள் கட்டித் தர தயார்; ராகுல் காந்தி அதிரடி

Rahul Gandhi Visit Wayanad : வயநாடு நிலச்சரிவில் வீடுளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

Wayanad Landslide Relief Fund : வயநாடு நிலச்சரிவு; நன்கொடை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan Relief Funds To Wayanad Landslides : வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரூ. 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Bomb Threat : பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; பதற்றத்தில் தலைநகர்

Delhi School Bomb Threat News Update : டெல்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

NEET Exam 2024 : 'ஹே எப்புட்றா'.. பிளஸ் 2வில் தோல்வி.. ஆனால் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி!

Gujarat Girl Student NEET Exam Results Issue : குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.

புதுச்சேரி பட்ஜெட் 2024 : பணிபுரியும் பெண்கள், மாணவிகள் ஸ்கூட்டி வாங்க ரூ.1 லட்சம் மானியம்.. சூப்பர் அறிவிப்பு!

Puducherry Budget 2024 : புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500 ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET Paper Leak : நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ.. குற்றவாளிகள் எத்தனை பேர்?

NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு : 296 பேர் பலி.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணி.. 30 தமிழர்கள் மாயம்?

Tamil Nadu People Missing in Wayanad Landslide : நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன. இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

Bridge in Wayanad : வயநாடு நிலச்சரிவு : 16 மணி நேரத்தில் 24 டன் இரும்பு பாலத்தை கட்டி முடித்த ராணுவ வீரர்கள்!

Indian Army Build Bridge in Wayanad Landslide Area : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு இரும்பு பாலம் அமைக்கும் பணியை 'மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப்' பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் தொடங்கினார்கள். ஒருபக்கம் மீட்பு பணி துரிதமாக நடந்த நிலையில், மறுபக்கம் பாலம் அமைக்கும் பணியும் இரவு, பகலாக நடந்தது.

Wayanad Landslide : வயநாட்டுக்கு ஓடோடிச் சென்ற ராகுல் காந்தி-பிரியங்கா.. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உருக்கம்!

Rahul Gandhi with Priyanka Visit Wayanad Landslide Victims : ''இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் உள்ளோம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி, நிவாரண பணி மற்றும் மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Fastag New Rules 2024 : வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு.. பாஸ்டேக்கில் இன்று முதல் புதிய நடைமுறை அமல்.. முழு விவரம்!

Fastag New Rules 2024 : 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்கில் வாகனங்களின் பதிவு எண், சேஸ் நம்பர், செல்போன் எண்களை கட்டாயம் இணைக்க வேண்டும். வாகனங்களின் முகப்புகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கண்டிப்பாக ஒட்டியிருக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.

Free Medical Services in Wayanad : இலவச மருத்துவ சேவை... அதிரடியாக அறிவித்த பிரபல மருத்துவமனை

Free Medical Services in Wayanad Hospital : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல மருத்துவமனை அறிவித்துள்ளது.

Airtel Free Service : ஏர்டெல் இலவச சேவை - வயநாடு நிலச்சரிவு விபத்தால் சலுகை அறிவிப்பு

Airtel Free Service in Wayaad Landslide : வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு 3 நாட்கள் இலவச உள்ளிட்ட சலுகைகள அறிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவில் தொடரும் சோகம்.. தோண்ட தோண்ட சிக்கும் உடல்கள்.. கண்ணீரில் தவிக்கும் உறவுகள்

Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.

Wayanad landslide: தோண்டத் தோண்ட உடல்கள்.. எங்கும் அழுகுரல்.. கனமழைக்கு இடையே மீட்புப்பணி!

Wayanad Landslide Rescue Operation : வயநாட்டில் தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலச்சரிவு: 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரளா என்ன செய்தது? அமித்ஷா கேள்வி!

Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Wayanad Landslide: தமிழகத்தில் நிலச்சரிவு அபாய இடங்கள் என்னென்ன?.. பிரதீப் ஜான் வார்னிங்!

Pradeep John on Landslide in Tamil Nadu : வயநாட்டில் நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழைப்பொழிவுதான் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற ‘மனு பாக்கர்’ குழு விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Manu Bhakers Team Send Legal Notice : ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் குழு, சில விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Wayanad: வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 120ஆக உயர்வு... சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள்!

Wayanad Landslide Latest Update News Tamil : கேரள மாநிலம் வயநாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பயங்கர நிலச்சரி ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.