மழைக்கால சூடான பானங்கள்; சளி, காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்!
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.
முன்னாள் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானதால், தலைமை ஆசிரியரை அடித்து உதைத்து அரை நிர்வானத்துடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மூளை சலவை செய்து 1 கோடியே 20 லட்சம் மோசடி கும்பலை சேர்ந்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓட்டுநரை பழி வாங்குவதற்காக கடிதம் அனுப்பியதும், கோவளம் கடலோர காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததை அடுத்து, தலைமறைவான தனியார் பள்ளி தாளாளரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் பொதுவெளியில் சாகசம் செய்யும் கல்லூரி மாணவரின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர்.
ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
PMK Leader Ramadoss on Chennai Bar License : சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Vaiko Speech at Rajya Sabha : 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படிக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : ''தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Director Thankar Bachan on Palm Wine Sales in Tamil Nadu : ''தேங்காயை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை பக்கத்து மாநிலமான கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கி, பாமாலினுக்கு மாறுதலாக விநியோகம் செய்யுங்கள்'' என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
Foods To Avoid with Lemon Juice : எந்தெந்த உணவுகளோடு எலுமிச்சை சாற்றை பயன்படுத்தக்கூடாது என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் குறித்தும் கீழே பார்க்கலாம்.
Chennai Corporation Building Permit Fees Increase : சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் கட்டட அனுமதிக்கான கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதாக ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : ''எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் திமுக கொடிகளை கட்டியபடி சொகுசு கார்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வட்டமடித்த இளைஞர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற நெல்லை மேயர் தேர்தலில், ராமகிருஷ்ணன் என்ற கிட்டு வெற்றிப் பெற்றார். அதேநேரம் கட்சியின் முடிவுக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினரே ராமகிருஷ்ணனுக்கு எதிராக களத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Madurai Deputy Mayor Nagarajan Threatened Old Lady : 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கேட்டு, பாதுகாவலரை வைத்து துப்பாக்கியால் சுட கூறி துணை மேயர் மிரட்டுவதாக மூதாட்டி மகனுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Mother Forced Daughter to Sex Work for Loan in Chennai : சென்னை வியாசர்பாடியில் வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய தாய் உட்பட ஆறு பேரை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.