மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு
முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து
கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பிய தனுஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர்.
சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்
விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன
தனது காதலி போல இருந்ததால் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம்
விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து
காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க. 10 ஆண்டுகளில் செய்யாத சாதனையை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி 4 ஆண்டுகளில் செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் 11.19% பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்
H-1B விசா விவகாரம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட கருத்து; மீண்டும் பாஜக-வை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 22 அன்று சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி, பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.
வீட்டின் முன் விளையாடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை திருடி சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
காகிதம், பேப்பர் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயிக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறையை சேர்ந்த கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில்நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
அண்ணா நகரில் உள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில், பூட்டை உடைத்து ₹1 லட்சம் பணம், 13 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வாணில்க்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை