K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

24 ஆண்டுகளுக்கு பிறகு பிடிப்பட்ட ரவுடி.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து.. காவல் துறையினர் விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழா..  மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த ஓடிய காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

வனவிலங்குகள் உயிரிழப்பு.. கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் அறிமுகம்..!

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்க, தொரப்பள்ளியில் இருந்து தெப்பக்காடு வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..!

ரயில் மூலம் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோட்டில் பெண்கள் பாதுகாப்பு குழுவினர்  பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பட்ஜெட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது - பொன்குமார் பேட்டி

கட்டுமான தொழிலாளர்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என்றும், மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

குடிசை வீடு.. அப்பாவுக்கு யானைக்கால் நோய்.. பள்ளி மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தஞ்சை MP

ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவிக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததோடு, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. ராஜேந்திர பாலாஜி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழ சட்டப்பேரவையில் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

லஞ்சம் பெற்ற வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைத்து காட்ட 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்கி கொடுக்க முடியாததால் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை

அதிக கடன் சுமையினால் தனது நிறைமாத கர்ப்பிணிமனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க முடியாததால் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் – அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி 

மாடு முட்டியதில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

மாசாணி அம்மன் கோயில் நிதியில் ரிசார்ட்? பின்வாங்கியது தமிழக அரசு

மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரெசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சொத்துக்காக உயிருடன் உள்ளவருக்கு இறப்புச்சான்று: விஏஓ உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விஏஓ உட்பட இருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை – தப்பியோடிய ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை

கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் ..!

நிதிநிலை அறிக்கையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் இல்லாததால் மார்ச் 23 ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும்.. பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

ஈரோடு மாநகராட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

கோவையில் நடந்த துணிகரத் திருட்டு - 13 சவரன் நகை, பணம் மீட்பு ..!

கோவையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், 13 சவரன் நகை, பணம் மீட்கப்பட்ட நிலையில், திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சிக்கிய நிலையில், தப்பி ஓடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படித்த படிப்புக்கு வேலை இல்லை.. தம்பியின் வாழ்க்கைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன்..!

படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என விபரீத முடிவை எடுத்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.