கோவை குற்றாலம் மூடல்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அருவியில் குளிக்க தொடர்ந்து 23வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை பெய்துவரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவி பாதுகாப்பில்லாதது என வெளியான செய்தியை தொடர்ந்து, கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
திடீர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு; பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி