சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிதிராவிட நல துவக்க பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல்
சாலை விபத்தில் படுகாயமடைந்து வாலிபர் மூளைச் சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொ.மு.ச தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு
தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் வாகனம், தானாக பின்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு
வாணியம்பாடி அருகே தொடரும் அவலம் சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகாலம் ஆகியும், மலைக்கிராமத்தில், முறையான சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்திலிருந்து உடல் நலக்குறைவால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாத விற்பனை கூட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விசைப்படகு மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்
மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை வசதிகோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
தெலங்கானாவில் வரங்கள் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உயிரிழப்பு
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லம்பட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.
சாலையில் கற்கள், கட்டில் உள்ளிட்டவைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் 3 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.
பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.