K U M U D A M   N E W S
Promotional Banner

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் ஆட்சியரின் முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சாதனை படைத்த பழங்குடியின மாணவர்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த தந்தை

தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

வெள்ளையும் இல்ல..காவியும் இல்ல.. எடப்பாடி விமர்சனத்திற்கு முதல்வர் பதில்!

முதல்வரின் டெல்லி பயணம் குறித்து, எதிர்கட்சிதலைவர் எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அடிமை கட்சியா நாங்க? ED குறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டி

புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேசும்போது அரட்டை அடித்த அமைச்சர்..எழுந்து வந்து எம்பி ஜெகத்ரட்சகன் செய்த காரியம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் உரையாற்றிய போது அவரை மதிக்காமல் அருகில் அரட்டை அடித்த அமைச்சர் நாசரின் செயலால் பரபரப்பு

வேலூரில் பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர்...சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

பஞ்சாப் முதல்வரை கண்டித்து தமிழக விவசாயிகள் செய்த செயல் | Bhagwant Mann | TN Farmers | Kumudam News

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்

#BREAKING | TVK Velmurugan Assembly Speech | வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்! | CM Stalin

வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்துக்கொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

TN Budget: ஜப்பானிய ஹைக்கூ கவிதை..பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மூலம் 40,000 கோடி ஊழல்? பட்ஜெட் உரை வெளிநடப்பு குறித்து EPS பேட்டி

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்: 2000 ஏக்கரில் சென்னை அருகே புதிய நகரம்- அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டு வரும் நிலையில், சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.

TN Budget 2025: சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் புதிய மாற்றம்- ரூ.2423 கோடி ஒதுக்கீடு

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கும் முறையினை மேம்படுத்தும் வகையில் “முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம்”  2423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

TN Budget 2025: ரூ.3796 கோடியை வழங்காத மத்திய அரசு- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

18 வயதில் செஸ் போட்டியில் வரலாற்று சாதனை: ஊக்கத்தொகை வழங்கி நேரில் வாழ்த்திய முதல்வர்

FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

ரூபாய் குறியீடுக்கு பதிலா ’ரூ’ எழுத்து- பேசுப்பொருளாகிய தமிழ்நாடு பட்ஜெட் லோகோ!

தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையினை நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலட்சினையில் இந்தியாவின் ரூபாய் குறியீடு ” ₹ “ பதிலாக (ரூ) என்கிற எழுத்து இலச்சினையில் பயன்படுத்தப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

Auto strike: சென்னையில் ஒருநாள் ஆட்டோ ஸ்டிரைக்.. இதுதான் காரணமா?

இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும், 12 வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன தவறு? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

CM MK Stalin: தனியார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

குன்னப்பட்டு கிராமத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பானிப்பூரி விற்கிறார்கள் - ஏ.வ. வேலு பேச்சு

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் நிகழ்ச்சியில் ஒலித்த "Get Out Modi" முழக்கம்

புதிய கல்வி கொள்கை - திமுக, பாஜக இடையே கருத்து மோதல்

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

"மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்கு பிடிக்காது?.." யாரை சொல்கிறார் முதலமைச்சர் 

"மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது"

"தொடக்கத்திலேயே டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்தோம்.. ஆனால்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்” - என அரிட்டாப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

யாரும் அச்சப்பட வேண்டாம்.. - துணை முதலமைச்சர் உறுதி

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது யாரும் அச்சப்பட வேண்டாம் என துணை முதலமைச்சர் உறுதி