4 வாரங்களில் ஓடிடிக்கு வரும் 'கூலி': அமேசான் ப்ரைம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பரிச்சயமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவன கூலி திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான சில மணிநேரங்களிலேயே சட்டவிரோதமாகப் பல்வேறு இணையதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுயள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
“சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என்று நீலம் புரொடக்ஷன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
பொது இடத்தில் குடிப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் நடிகைக்கு ஆபாசமாக ஆடியோ அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை
‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.
'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டுக்கான உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ் கமல் ஃபிலிம்ஸ் கோரிக்கை வைத்துள்ளது. கமலின் பேச்சால் ஏற்பட்ட மொழி சர்ச்சையால் மணிரத்னம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.