K U M U D A M   N E W S
Promotional Banner

AI

விழுப்புரத்தை திணற வைத்த பெருமழை - ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் – போராட்டத்தில் குதித்த மக்கள்

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழை எதிரொலி – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

ட்ரான்ஸ்பார்மரில் மோதிய வாகனம் – பரிதாபமாக பலியான 3 உயிர்கள்

மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி

ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்

ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்

கோமுகி அணையில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்

இடி மின்னல் தாக்கியதில் பயங்கரம் – நிலைகுலைந்த தார்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

Trichy Airport News: திருச்சி ஏர்ப்போட்டில் அதிர்ச்சி – அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த பிளாஸ்டிக் டப்பா

பல்லி, ஓணான் போன்ற வனவிலங்குகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து திருச்சிக்கு கொண்டுவந்தது கண்டுபிடிப்பு

Red Alert in Chennai: மீண்டும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

Pondichery School College Leave Update: கனமழை எதிரொலி -புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu Rain: ஃபெஞ்சல் புயல் எதிரொலி –மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலம்

செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

Tiruvannamalai Rain: கனமழையால் ஆறாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

மழை வெள்ளத்தில் பயணம் செய்தவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Setterikarai Lake: வெளுத்து வாங்கிய கனமழை – உடைந்த ஏரிக்கரை...தவிக்கும் மக்கள்

திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் Diஉயைந்த செட்டேரிக்கரையால் கிராமங்களில் நீரில் மூழ்கும் அயாரும்

Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்

Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்

புதிய நபர்களை பார்த்து பாஜக பயப்படாது.. விஜயை தாக்குகிறாரா அண்ணாமலை?

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Auto Stuck in Flood | பேயாட்டம் ஆடிய மழை – வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவை மீட்கும் பரபரப்பு காட்சிகள்

திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நினைத்ததே திமுகதான்... இப்போது பச்சை நாடகம் நடத்துகிறார்கள்... அண்ணாமலை பகீர்!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான், சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Heavy Rain in Cuddalore | கடலூரில் தொடரும் கனமழை - மக்கள் கடும் அவதி

புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

Chengalpattu Flood | வீடுகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழையால் மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Kallakurichi | "500 ஏக்கர் மொத்தமா போச்சு.." - கண்ணீரில் உருகும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி