முழுக்கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை... தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, ரூட்டாம்பாக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, ரூட்டாம்பாக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்
அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 0:10 / 3:06 மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை
ஃபெஞ்சல் புயல் - திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
மழை பாதிப்பு - கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி
புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல்
விடிவுகாலம் பிறந்துவிட்டதாக முதலமைச்சருக்கு மக்கள் நன்றி
கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றி வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ம.சரயு
"அறிவாளிகளை கூட அடிமைகளாக மாற்றும் அரசியலை மாற்ற வேண்டும்" – அமைச்சரை சூசகமாக விமர்சித்த அண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 வயது குழந்தை பலி
திருத்தணி பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் சென்று மது வாங்கி செல்லும் மது பிரியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்
ஃபெஞ்சல் புயலால் விருத்தாசலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது
வேலூர் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அமிர்தி பூங்கா அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்
தர்மபுரி கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மக்கள் அவதி
திருவண்ணமாலையில் பெய்த கனமழையால் ஆட்சியர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வெள்ள நீர் புகுந்தது
திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்