Udhayanidhi Stalin Press Meet | மருத்துவருக்கு கத்திக்குத்து – உதயநிதி கண்டனம்
அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி
அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி
நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது - தமிழிசை
குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 நாள் பெய்யும் மழையை சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி ஒரு நிலையில்லா மனிதர் என்றும் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை சாலையில் இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய "பாசக்கார" மகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
ஆடம்பரத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும் நகைக் கடையில் வைர நகைகளை திருடி, போலியான நகைகளை வைத்துவிட்டு தப்பியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?
பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் 4 ஊழியர்கள் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணை முதல்வரின் துணை செயலர்... யார் இந்த ஆர்த்தி ஐஏஎஸ்?
டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவிற்கு 14,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
10 தொகுதிகளில் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக
தமிழ்நாடு அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுவது மிகக் கொடுமையானது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐடி ஊழியர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் வித விதமான போதைப் பொருட்கள் சப்ளை செய்தது அம்பலம்
"மாற்ற வேண்டாம்.. இது தான் Best.." இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்.. மக்கள் கருத்து
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து