K U M U D A M   N E W S
Promotional Banner

vignesh shivan: உங்களை நம்புற ரசிகர்களுக்காக திருந்துங்கள்..நடிகர் தனுஷுக்கு விக்னேஷ் சிவன் அட்வைஸ்

இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

3 நொடிக்கு 10 கோடியா? "Dhanush பன்றது கீழ்தரமான செயல்"ஆத்திரத்தில் கொதித்த Nayanthara

"Nayanthara: Beyond the Fairy Tale" ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பிய தனுஷுக்கு நடிகை நயன்தாரா கண்டனம்

நடிகர் தனுஷுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு- நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு 

உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது என நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

துடிக்க துடிக்க இளைஞர் வெட்டி கொலை.. திருச்சியில் பயங்கரம்

திருச்சி திண்டுக்கரை - ரயில்வே கேட் அருகே 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் விஷ்ணு என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

LIC ஹைட்டு...பச்சையப்பாஸ் வெயிட்டு ! - கெத்து காட்டிய மாணவர்கள்.. கொத்தாக தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 27 பேர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.

விந்தணு தானம்..டெலிகிராம் CEO-வின் பகீர் அறிவிப்பு..

நீங்கள் கருத்தரிக்க தேவையான சிகிச்சை செலவு இலவசம். ஆனால், விந்தணு என்னுடையதாக இருக்க வேண்டும் என்று டெலிகிராம் சிஇஓ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Actress Kasthuri Case Update: நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு–அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் – ஸ்தம்பித்த சாலை

சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

கஸ்தூரி சர்ச்சை பேச்சு – இன்று காத்திருக்கும் சம்பவம்

நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 14-11-2024 |Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 14-11-2024 |Mavatta Seithigal

Udhayanidhi Stalin Press Meet | மருத்துவருக்கு கத்திக்குத்து – உதயநிதி கண்டனம்

அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி

"நிதி நிறுவன கடன் வட்டியை குறைக்க வேண்டும்” - மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.

ஒரு பக்கம் ஈ.வெ.ரா.. மறுபக்கம் வேலு நாச்சியார்.. குழப்பத்தில் விஜய் - ஹெச்.ராஜா காட்டம்

ஒரு பக்கம் ஈ.வெ.ரா.வின் படத்தையும், மறுபக்கம் வேலு நாச்சியார் படத்தையும் வைத்து நடிகர் விஜய் குழப்பத்தில் இருக்கிறார் என்று பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அமரனை சுற்றும் சர்ச்சை..இயக்குநரால் வெடித்த விவாதம்

பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழையால் மாவட்ட நிர்வாகம் அதிரடி.. காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குட் நியூஸ்

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீனவ வாக்குகளுக்கு SKETCH பிளானை மாற்றிய விஜய்!

மீனவ வாக்குகளுக்கு SKETCH பிளானை மாற்றிய விஜய்!

Actress Kasthuri Case Update: கஸ்தூரி முன் ஜாமீன்; தீர்ப்பு தேதி அறிவிப்பு

நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரிய வழக்கு ; வியாழக்கிழமை தீர்ப்பு - நீதிபதி

பிரபல நடிகையின் சீக்ரெட் சேட்.. ஆசையை தூண்டிய ஆணின் பேச்சு - வீதிக்கு கொண்டு வந்த போலீஸ்..

சுந்தரி சீரியல் நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்த டீலரை போலீசார் கைது செய்தனர்