K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

போக்சோவில் கைதான த.வெ.க புள்ளி

தருமபுரி மாவட்டம் கடத்தூர் தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் சுதாகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

நீட் தேர்வு அச்சம்... மாணவி எடுத்த தவறான முடிவு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டைடில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை.

தவெகவின் நிலைப்பாடே அல்ல.. விஷமக் கருத்துகளைத் திணிக்கும் அரசியல் கட்சிகள்.. என். ஆனந்த் அதிரடி

தவெக தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கடத்தூர் நகர செயலாளராக உள்ள சுதாகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரமலான் நோன்பு தொடக்கம்.. நன்றியுணர்வு-பக்தியை பிரதிபலிக்கிறது.. மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

Ramadan Begins: X தளத்தில் பிரதமர் ட்வீட்

ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.

சாலையை போர்த்திய வெண்பனி... ஜாலியில் சுற்றுலா பயணிகள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி.

பல லட்சம் மதிப்பிலான படகு கருகி நாசம்.. காவல்துறை விசாரணை

துறைமுகம் காவல்துறையினர் தீக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

"நிதியை விட எங்களுக்கு கொள்கையே முக்கியம்" - Minister Anbil

"ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"

"தமிழை 2வது ஆட்சி மொழியாக அறிவிக்கலாமே?"

"4,000 ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழி நாட்டை ஆள வேண்டும்"

இன்று முதல் நோன்பு ஆரம்பம்

நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.

சிறுமலையில் கிடந்த ஆண் சடலம்.. என்.ஐ.ஏ விசாரணை

திண்டுக்கல் சிறுமலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை.

நடிகையின் அடுத்த ஆவேச வீடியோ வெளியீடு

பாலியல் வழக்கில் சீமான் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், சீமான் மீது புகாரளித்த நடிகை ஆவேச பதில்கள்

வேறொரு முக்கிய வழக்கில் ஆஜரான ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.

கனல் கண்ணன் கேட்ட முன்ஜாமின்... நீதிமன்றம் போட்ட ஆணை

மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.

சீமான் வாக்குமூலம் - ஒப்பிடும் பணி தொடக்கம்

நடிகை பாலியல் புகாரில் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிடும் பணி தொடங்கியது.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொரிஷியஸ் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. விமான நிலையம் கொடுத்த அப்டேட்

மொரிஷியஸ் நாட்டில் புயல் வீசுவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியால் பரபரப்பு!

சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"What Bro.. Why Bro?" விஜய்யை கடுமையாக தாக்கிய சரத்குமார்

"இந்தி தெரிந்தவரை அரசியல் ஆலோசகராக வைத்திருக்கிறீர்கள்"

புல்லட் பேரணி - விசிகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.

AUS vs AFG: குறுக்கே வந்த மழை.. அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.

73 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு  2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.