போக்சோவில் கைதான த.வெ.க புள்ளி
தருமபுரி மாவட்டம் கடத்தூர் தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் சுதாகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் சுதாகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டைடில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை.
தவெக தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கடத்தூர் நகர செயலாளராக உள்ள சுதாகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.
ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி.
துறைமுகம் காவல்துறையினர் தீக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
"ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது"
"4,000 ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழி நாட்டை ஆள வேண்டும்"
நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.
திண்டுக்கல் சிறுமலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை.
பாலியல் வழக்கில் சீமான் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், சீமான் மீது புகாரளித்த நடிகை ஆவேச பதில்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.
மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.
நடிகை பாலியல் புகாரில் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிடும் பணி தொடங்கியது.
கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொரிஷியஸ் நாட்டில் புயல் வீசுவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்தி தெரிந்தவரை அரசியல் ஆலோசகராக வைத்திருக்கிறீர்கள்"
மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.
ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.
சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.