K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு CM MK Stalin வாழ்த்து!

இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.

Oscars 2025 LIVE Updates: ஆஸ்கர் விருது விழா தொடங்கியது

'Emilia Perez' ஸ்பானிஷ் மொழி படம் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு முன்னிலையில் உள்ளது.

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

ஆஸ்கர் 2025: விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா.. முழு பட்டியல் இதோ

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்ற நிலையில் ‘அனோரா’ திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை குவித்தது.

Special Class-ல் மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று ஆசிரியர் அத்துமீறல்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.

நாளை திருமணம்.. இன்று மணப்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! |

இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாளை +2 பொதுத்தேர்வு... இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்

"இதற்கெல்லாம் காரணம் கச்சத்தீவு தாரைவார்பே" -ஆளுநர்

"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"

ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்" - சீமான் கேள்வி

"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்?"

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

சிசுவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையத்திற்கு சீல்

சேலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய ஸ்கேன் சென்டர், கருகலைப்பு செய்த 2 மருத்துவமனைகளுக்கு சீல்.

"சீமான் எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி" - அமைச்சர் ரகுபதி

சீமான் திமுகவிற்கு பிரச்னையே கிடையாது - அமைச்சர் ரகுபதி

கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்..? அதிரடியாக அறிவித்த நடிகர்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சிலை திறப்பில் பிரச்னை.. ஓபிஎஸ் அணியினர் கைது

காவல்துறையினர் பேச்சை மீறி சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒபிஎஸ் தரப்பினரை போலீசார் கைது செய்தனர்

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு.

பெண்களின் சபரிமலை: கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா 

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும்  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ள இளையராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

"இதையெல்லாம் மக்கள் நம்பவேண்டாம்" - கோரிக்கை வைத்த ஆனந்த்

அதிகாரப்பூர்வமற்றவர்கள் தவெக பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிப்பதை மக்கள் நம்ப வேண்டாம்- என்.ஆனந்த்

3வது நாளாக தொடரும் போராட்டம்.. போலீசார் குவிப்பு

ஆளுநர் வருகையால், போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாட் ஜிபிடி சாதனையை முந்திய சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி!

சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச தியான செயலி வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜிபிடி-யின் சாதனையை முந்தியுள்ளது.

ஒரு நாள் மழைக்கே நிரம்பிய சாலை.. மக்கள் அவதி

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழை

12th board exam: நாளை தொடக்கம்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.