K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த குவாரி கற்கள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்

"குப்பை நகரமாகி வரும் கோயில் நகரம்" - நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

போராட்டத்தை அறிவித்த Jacto Geo.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.

சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் – எதிர் தரப்புக்கு ஆதரவாக Police?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

"GetOutModi" முழக்கம்.. இந்தி எழுத்துக்கள் அழிப்பு! போலீசார் எடுத்த நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அழித்த திமுகவினர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்.. ரஜினி மரியாதை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"எனது வாழ்வை அம்மாவுக்காகவே அர்ப்பணிப்பேன்"- ஜெ. தீபா

அம்மா என்றால் அன்பு, அறிவு அரவணைப்பு – ஜெ.தீபா

மாந்திரீகம் மூலம் எதிரியை கொலை செய்ய திட்டம் - YouTube மூலம் வெளிவந்த உண்மை

போலி சாமியார், திட்டம் தீட்டிய நபர் கைது

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. சிறுமியின் தாயார் பேட்டியால் பரபரப்பு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை! - கைதிக்கு மீண்டும் சிகிச்சை

கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி

”வறுமையின் பிடியில் என் தாய் சிக்கித்தவித்தார்” – கண்கலங்கிய துரைமுருகன்

காதில் துடைப்பக் குச்சியுடன் என் தாய் உயிரிழந்தார் - துரைமுருகன்

"அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு ஒற்றை தலைமை காரணம்"

"ஒற்றை தலைமையை ஏற்றவர்கள் தோல்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்"

VAO-க்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 10வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்.

சுவருக்காக சண்டை..நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு கட்சிகள்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம்

கோயில் நிலத்தில் புதிய கட்டடம்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்

மும்மொழி கொள்கை - இந்தி எழுத்துகள் அழிப்பு

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பெரம்பலூர் நகராட்சியுடன் கோனேரிபாளையம் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு.

ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திருட்டு வழக்குகளிலும் கைது.

போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வாடிகன் தகவல்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 

தமிழ்-தெலுங்கு இரு மொழி வரிகளைக் கொண்ட 'லெவன்'  பாடல்.. இணையத்தில் வைரல்

தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தின் பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி -காளியம்மாள்

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.

"பட்டியலின மக்கள் சாமி தரிசனம்" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.