K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

"2026-ல் சிறுபான்மையினரே திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள்" 

"2026ல் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்"

காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு.. தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

"யார் யாரை பிரித்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம்!" - கனிமொழி MP

"அறிவாலயமும் திமுகவும் பல பேரை பார்த்துள்ளது"

சாராய விற்பனை; இருவர் வெட்டிக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டிக் கொலை.

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

அயனாவரத்தில் பள்ளி மாணவர்கள் மோதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை அயனாவரத்தில் பள்ளி மாணவர் ஒருவரை வேறு பள்ளி மாணவர்கள் இணைந்து தாக்கியதால் பரபரப்பு.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. ஸ்ட்ரிக்டாக சொன்ன நீதிமன்றம்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என வாதம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜய்-க்கு “Y" பிரிவு பாதுகாப்பு.. அச்சுறுத்தல் அதிகமாக இருந்திருக்கலாம்.. எ.வ.வேலு கருத்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. இந்து முன்னணி பேரணிக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பெண் போலீசாருக்கான பணியில் புதிய உத்தரவு

"காவல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது"

கையாலாகாத திமுக அரசு.. பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு..? அண்ணாமலை கேள்வி

கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம்.. கைதானவர்களிடம் விசாரணைக்கு அனுமதி

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்கு அனுமதி

திருப்பதி லட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

காவல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது- அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ரூ.5 லட்சம் இழப்பீடு.. பிரமாண பத்திரம் எழுதி வாங்கும் மாவட்ட நிர்வாகம்.. ராஜசேகரன் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

துணைவேந்தர் நியமன விவகாரம்; Kovi Chezhiyan சொன்ன தகவல்

மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட முகாம்

அமெரிக்காவில் முக்கிய நபர்களுடன் பிரதமர் சந்திப்பு

நட்பு, வருங்காலங்களிலும் தொடரும் - டிரம்ப்

நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் உருக்கம்

'டிராகன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க என்று கூறினார்.

இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்- அதிபர் டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

TVK Vijay : தவெக தலைவர் விஜய்-க்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. எதற்காக தெரியுமா?

TVK Vijay With Guards : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு  “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.