"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்
"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்
"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்
நடிகர் கஞ்சா கருப்பு விவகாரம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
அரக்கோணம் இந்திய கடற்படை விமானதளத்தில் பணியில் இருந்து வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை?
தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவியேற்புக்கு பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக அமெரிக்கா செல்கிறார்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
Manju Virattu in Chinna Kundrakudi : காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகளில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மஞ்சு விரட்டு போட்டியில் 152 மாடுகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்
Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவல்நிலைய வாசலில் நடக்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையினரே கதிகலங்கி போயிருக்கும் நிலையில், இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் தைப் பூசத் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்கலந்துகொண்டு திருத்தேர்களை வடம் பிடித்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனுக்கள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர்.
பழனியில் தைப்பூசத்தையொட்டி திருத்தேரோட்டம் கோலாகலம்
தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்