K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

"என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு"- ஓ.பி.எஸ் ஓபன் டாக்!

"நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஈபிஎஸ்க்கு நான் ஆதரவு அளித்தது மிகப்பெரிய தவறு" ஓபிஎஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"- ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள்.. மக்களுக்கு பாதுகாப்பில்லை"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார்.

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை கருத்து: ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

களம் நமக்கு பாசிடிவ்வாக இருக்கு.. மாவட்ட செயலாளர்கள் உஷாரா இருங்க- ஸ்டாலின் அறிவுரை!

களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!

"தந்தை - மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், கட்சியை வைத்துதான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" என பாமக சின்னம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அஇபுதமமுக: கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா; 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.