K U M U D A M   N E W S

???????

"திமுக அவ்வுளவுதான்.." "அடுத்த தேர்தல் தவெகவுக்கு..." PK சொல்லும் அதிரடி கணிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஏற்பட்ட நிலை தான் திமுகவுக்கு ஏற்படப்போகிறது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அப்படி ஆந்திர அரசியல் களத்தில் நடந்தது என்ன? பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணிப்பு என்ன? விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பாரா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

கூட்டணிக்கு NO...! சிங்கிளாக களமிறங்கும் தவெக...? உண்மையை உடைத்த பி.கே!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலவரம் குறித்த உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளார் பிரசாந்த் கிஷோர். அப்படி அவர் சொன்னது என்ன? தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கிறது அல்லது தனித்து போட்டியிடுகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மனைவி, மச்சினிக்கு பதவி..! ஏமாற்றப்பட்டாரா விஜய்..? எரிமலையாய் வெடிக்கும் நீலகிரி தவெக..!

த.வெ.க.வின் பூத் கமிட்டி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, பெரிய கட்சிகளை மிரளவைக்கப் போவதாக சவால் விட்ட விஜய்யின் கட்சியில், மனைவி, மச்சினிச்சி என கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகிப்புக் குரலை எழுப்பியுள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகிகளால் பனையூரே ஆட்டம் கண்டுள்ளது... இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம்.. தவெக பங்கேற்பு?

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எந்த திணிப்பும் வெற்றி பெறாது.. விஜய் முதலில் இதை செய்யட்டும்- ஆவேசமான விஷால்

தவெக தலைவர் விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் என்றும் அவர் ஊடகத்தை சந்தித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

ரூ.9.5 லட்சம் கோடி கடனில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பாலியல் புகார்: சீமானுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் சங்கமித்த பாஜக தலைவர்கள்..  மீண்டும் கூட்டணி கணக்கு?

அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

இல்லாத திணிப்பை திணிப்பு என்கிறார்கள்.. உதயநிதி அரசு பள்ளியில் படித்தாரா? தமிழிசை விளாசல்

இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்..? அதிரடியாக அறிவித்த நடிகர்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தவெகவின் நிலைப்பாடே அல்ல.. விஷமக் கருத்துகளைத் திணிக்கும் அரசியல் கட்சிகள்.. என். ஆனந்த் அதிரடி

தவெக தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

ஆட்சியரின் பேச்சுக்கு இதுதான் காரணம்.. அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில்  மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக கொடுத்த ஆஃபர்? உதறித்தள்ளிய விஜய்? 45 சீட் கணக்கு என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மேடையில், ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அப்படி ஆதவ் என்ன பேசினார்? அந்த பேச்சால் கிசுகிசுக்கப்படும் விசயம் என்ன....? பார்க்கலாம் இந்த தொகுப்பில்......

ஊழல் பெருச்சாளிகளை திமுக உறுப்பினராக சேர்த்துள்ளது.. அமித்ஷா குற்றச்சாட்டு

யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ அவர்களையெல்லாம் திமுக தேடி மெம்பராக சேர்த்து உள்ளது என்றும் இந்த ஊழல்வாதிகளால் தமிழகம் துன்பத்தில் திகைத்து கொண்டு இருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக அரசியல் கட்சி அல்ல.. லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்.. பிரசாந்த் கிஷோர்

தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும்- ஆதவ் அர்ஜுனா

 சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று  ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தவெக GETOUT இயக்கம்.. கையெழுத்திட மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகளை கவரும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை.. கருத்து கேட்ட அமைச்சர்

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் கருத்துக்கேட்பு கூட்டம்  இன்று நடைபெற்றது.

"எங்களுக்கு சால்வை எங்கே?" மகளிருக்கு மரியாதை இல்லை? தவெக கூட்டத்தில் சலசலப்பு!

தென்காசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

NTK Kaliammal : இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

O Panner Selvam Speech: "தூய அதிமுக தொண்டர்கள் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்"

 எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.