திமுக வெளிநடப்பு: பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ணுங்க..! முதல்வர் விஜய் ஆவேசம்!
சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக பரவிய தகவல் மற்றும் பிடிவாரண்ட் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை கடுமையாக விமர்சித்தார்.
மேகதாது அணை பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தேசிய கீதத்தை இருமுறை பாடி அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
த.வெ.க. அரசின் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனத்தில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகவும், அமைச்சர் வன்னி அரசை விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்காமல் கள்ளக்குறிச்சிக்கு நியமித்தது முடக்கும் செயல் என்றும் வி.சி.க. மற்றும் த.வெ.க.வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு கரூர் போலீசார் வந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.