சென்னையில் பயங்கரம்: பீகார் இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.2,960மும், வெள்ளி கிராம் ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் பெண்கள்தான்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரவுடிஅழகுராஜா, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.
தமிழகத்தில் வரும் பிப்.1 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது.
நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.