K U M U D A M   N E W S
Promotional Banner

நடிகை பாலியல் புகார்.. சீமான் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணி தீவிரம்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா..? கொந்தளித்த சீமான்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.

விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

ஹீரோயிசத்தை காட்டுவதற்காக பதியப்பட்ட வழக்கு.. ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்

சீமான் வீட்டு பாதுகாவலரை தர தரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

இனி கேட்டுக்கு NO.. சம்மன் ஒட்ட சீமானின் ஐடியா

சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட போர்டு.

”பிரசாந்த் கிஷோர் தான் ஊழல்வாதி” - சீமான்

ஊழல்வாதிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தான் ஊழல்வாதி - சீமான்

"மொழியை வைத்து திமுக நாடகம் ஆடுகிறது" - சீமான் விமர்சனம்

"பீகார் நிதியை பெறும்போது, ஏன் தமிழகத்தால் பெற முடியவில்லை"

விஜயலட்சுமி புகார் - சீமானுக்கு போலீசார் சம்மன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி -காளியம்மாள்

NTK Kaliammal : இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,  நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.  

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

NTK ஒருங்கிணைப்பாளர் Seeman கைது..? வீடு தேடி வந்த சம்மன்

பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பரப்புரையின் போது சீமான் பேசிய விவகாரம்

இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம்.. தமிழ்நாட்டை வரிக்காகதான் வைத்துள்ளார்கள்- சீமான்

நாட்டை பொறுத்தவரை இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாதக வேட்பாளர் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

பெரியார் சிலையை அவமதித்த நாதக நிர்வாகி! போராட்டத்தில் குதித்த மதிமுகவினர்.. திடீர் பரபரப்பு

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை தலைவர்கள் மரியாதை

ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.

"இந்தியாவிலேயே AK74ல் சுட்டது தான் ஒருத்தன் தான்" -சீமான்

"பிரபாகரன் தனக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளித்தது உண்மை"

சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை.

சீமான் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு... மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்.

உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்..  சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.