K U M U D A M   N E W S

Congress

"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி

"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை- பிரதமர் மோடி பேச்சு

“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.

ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை.. பிரதமருக்கு தைரியமிருந்தால் தெளிவுபடுத்தட்டும்- ராகுல் காந்தி

“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

"பஹல்காமில் ஏன் பாதுகாப்புப் படையினர் இல்லை" – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்

"பஹல்காம் குற்றவாளிகள் பாக்.கை சேர்ந்தவர்களா?" - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த அமித்ஷா

"பஹல்காம் குற்றவாளிகள் பாக்.கை சேர்ந்தவர்களா?" - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த அமித்ஷா

“பாகிஸ்தானின் இதயம் அழிப்பு” –நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி.. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி.. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..

எதிர்கட்சிகள் அமளி.. மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்கட்சிகள் அமளி.. மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

கமிஷ்னர் அலுவலகத்திற்கு கருப்புகொடி.. காங்கிரஸ் பிரமுகர் குண்டுக்கட்டாக கைது..

கமிஷ்னர் அலுவலகத்திற்கு கருப்புகொடி.. காங்கிரஸ் பிரமுகர் குண்டுக்கட்டாக கைது..

2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம் | Congress | DMK | LokSabha

2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம் | Congress | DMK | LokSabha

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது மழைக்காலத் கூட்டத்தொடர்

இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது மழைக்காலத் கூட்டத்தொடர்

பூமி திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் பாராட்டு

பூமி திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் பாராட்டு

"கீழடி அகழாய்வு அறிக்கை" - மாநிலங்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!

"கீழடி அகழாய்வு அறிக்கை" - மாநிலங்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!

17 மசோதாக்களை நிறைவேற்ற உள்ள மத்திய அரசு... மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி

17 மசோதாக்களை நிறைவேற்ற உள்ள மத்திய அரசு... மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி

தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.. பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!

தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.. பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!

நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News

நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News

காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.

காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மம்…திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

இவரே வெடிகுண்டு வைப்பாராம். இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின் என இபிஎஸ் விமர்சனம்

திருச்சி சிவா வீடு முற்றுகை - காங்கிரசார் கைது | Kumudam News

திருச்சி சிவா வீடு முற்றுகை - காங்கிரசார் கைது | Kumudam News

காமராஜர் விவகாரம்: சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என காமராஜர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு… செல்வப்பெருந்தகை கண்டனம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்மவீரர் காமராஜருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் வணக்கம்..

கர்மவீரர் காமராஜருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் வணக்கம்..

புதுச்சேரியில் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

புதுச்சேரியில் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.