சென்னையில் பயங்கரம்: பீகார் இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாருடன் இருந்த ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டு வீச்சு.. | Kumudam News
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளகாதல் டூ கொ*ல.. எட்டு மாதங்களுக்கு பின் உண்மை | Crime Investigation | Kumudam News
அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News
தட்டிக்கேட்ட இளைஞர்கள் கொ*லப்பட்ட பயங்கரம் | Thiruvallur Crime | Kumudam News
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.