K U M U D A M   N E W S

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

வேட்பு மனுத்தாக்கல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தீர்மானம்.. அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை.. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.

சட்டப்பேரவை வினா-விடை நேரம்.. ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்துள்ளது- அப்பாவு விமர்சனம்

சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சொந்த ஊரில் சிலை நிறுவ வேண்டும் என அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.

மகளிர் உரிமைத் தொகை.. ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை.

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

துணைவேந்தர் நியமனம் - சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் 

துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேள்விக்குறியாகும் மாணவர்கள் உயர்கல்வி எதிர்காலம்.. UGC வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இன்று அறிவிப்பு?

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

பட்டாசு ஆலை விபத்து – தலைவர்கள் கண்டனம்

மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – மனுக்களை விசாரிக்க மறுப்பு 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.

பொங்கல் பண்டிகை – தமிழ்நாடு அரசு கொடுத்த சூப்பர் அறிவிப்பு 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

ஞானசேகரன் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.

பட்டாசு ஆலை வெடி விபத்து.. மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக.. எடப்பாடி கண்டனம்

பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. எப்போது தெரியுமா..?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்.. ரூ.1000 வழங்காததால் மக்கள் குமுறல்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு பொங்கல் பரிசு அறிவித்தார் முதலமைச்சர்

அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு அறிவிப்பு.

குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.

எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்  

பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறப்பு.. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

புத்தாண்டு விடுமுறை - மெரினாவில் திரண்ட பொதுமக்கள்

கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.