K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. பாலிஹோஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை

பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 5- வது  நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சுகாதாரத்துறைக்கு விளக்கமளிக்காமல் ஜப்பானில் உலா வரும் இர்ஃபான்..!

ஜப்பானில் உலா வரும் இர்ஃபான் தொடர்ந்து தனது யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்.. அலட்சியமாக செயல்படும் அரசு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.

திடீரென உடைகளை களைந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சாலையில் திடீரென ஆடைகளை களைந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CBSE Exam Date Sheet 2025 : சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு

CBSE Exam Date Sheet 2025 : நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு.. ரவுடி சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம் ரொக்கம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வெஜ் பிரியாணி கேட்டவருக்கு பூரான் பிரியாணி.. தலப்பாகட்டியில் அதிர்ச்சி

சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. சர்வதேச அளவில் தொழில்.. 4வது நாளாக சோதனை

பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மக்களின் கவனத்திற்கு!.. 28 மின்சார ரயில்கள் ரத்து.. நேரம் மாற்றம்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இரவு 8 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரம் வீடு போயி சேருங்க!

தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்.. அச்சத்தில் மக்கள்

மூன்று மாத கடன் நிலுவை தொகை செலுத்தாததால் இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனமும், வீடு கட்ட கடன் கொடுத்த நிறுவனமும் வீட்டின் மீது பெயின்டால் இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று எழுதிய சம்பவம், கடன் வாங்கியவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் நவ.24-ல் வாழை திருவிழா..!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வடகிழக்கு பருவமழை... வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் கொடுத்த பகீர் தகவல்!

இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நடந்த கொலைவெறி தாக்குதல்.. இளைஞனின் வன்மத்திற்கு இரையான இளம்பெண்

மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கடைக்குள் புகுந்து இளைஞர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

என் மேலயா மோதுற?... வழக்கறிஞரை ஊடு கட்டி அடித்த ரேப்பிடோ ஓட்டுநரால் பரபரப்பு!

தன் மீது மோதிய வழக்கறிஞரின் தலையை இரும்பு பைப்பால் உடைத்த ரேப்பிடோ ஓட்டுநரால் சென்னை, சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போதையில் மெக்கானிக் செய்த காரியம்.. போலீஸ் ஸ்டேஷன் மீது பேருந்து மோதி விபத்து

மெக்கானிக் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதியதில் காம்பவுண்ட் சுவர், அருகில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன.

காதலனுக்காக வெட்டு வாங்கிய சிறுமி.. நடுரோட்டில் வெட்டிய அக்கா கணவர் கைது

சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரோலில் வந்த சிங்கப்பூர் தீவிரவாதி... விமான நிலையத்திலேயே கைது செய்த என்.ஐ.ஏ.

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் ஆசிரியை கொலை... காதலன் வெறிச்செயல்... தஞ்சையில் பயங்கரம்!

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.