K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

சென்னையில் கொளுத்தப் போகும் வெயில்: 100 டிகிரியைத் தாண்டும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் இன்றும் நாளையும் வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து மாணவிக்கு அரிவாள் வெட்டு.. தலைவர்கள் கண்டனம்!

மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதைக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

கைரேகை வைக்க வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ரேஷன் கடை ஊழியர் கைது!

ரேஷன் கடைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைரேகை பதிவு செய்யும் சாக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் மற்றும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா மற்றும் இலவச அறிவிப்புகளைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.