K U M U D A M   N E W S
Promotional Banner

அமைச்சர்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

KKSSR ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் உள்துறை அமைச்சர்

மாலை நடைபெறும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா, அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - ஜாக்டோ-ஜியோ விளக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

15 ஆயிரம் கோடி கொடுத்தால் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொள்வீர்களா? முதலமைச்சருக்கு டி. ஜெயக்குமார் கேள்வி

பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி.  ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பானிப்பூரி விற்கிறார்கள் - ஏ.வ. வேலு பேச்சு

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிலுள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு" - மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

”எந்த மொழியையும் திணிக்க கூடாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.

மூன்றாக பிரிந்த விழுப்புரம்..! அப்செட்டில் பொன்முடி...? ராஜினாமா முடிவால் பதற்றம்...!

திமுகவில் திடீரென நிகழ்ந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தால் கடும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படும் அமைச்சர் பொன்முடி எடுத்துள்ள முடிவு மாண்புமிகுகளை பதறவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பொன்முடி எடுத்த முடிவு என்ன?விரிவாக பார்ப்போம்.

டார்கெட் தலைநகர்..! மா.செ. ஆகும் பிரபாகர் ராஜா? பக் பக்கில் மாண்புமிகுகள்..!

அதிரடியாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனங்களை திமுக செய்துவரும் நிலையில், தலைநகரை டார்கெட்டாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்?

அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்ல உதவியாளர் சுபாஷ் மற்றும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக புகார்

"கேள்வி கேட்பவர்களுக்கு மாணவர்கள் பாடம் எடுப்பார்கள்" – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

"பல்வேறு மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ளோம்"

இலாகாவில் அட்ஜெஸ்ட்மென்ட் ...தலைமையின் ரகசிய அசைன்மெண்ட்? திமுகவின் தேர்தல் கணக்கு?!

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்

"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

அமைச்சர் vs தளபதி.. மதுரை திமுக நிலவரம்..ஒரே கலவரம்! கொந்தளிக்கும் தலைமை!

மதுரையில் அமைச்சர் பிடிஆர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட செயலாளர் கோ.தளபதி புறக்கணித்துள்ள சம்பவம் மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கும், எம்.எல்.ஏவுக்கும் பனிப்போர் நீடிப்பது ஏன்? மதுரை திமுகவின் நிலவரம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பல்ஸை எகிறவைக்கும் பஸ்கள்! விலையில்லா மகளிர் பயணத்திற்கு உலை?

காலாவதியான பேருந்துகள் காலநீட்டிப்பு தேதியையும் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாக அலறுகின்றன தொழிற்சங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.237 கோடி வருவாய்

முகூர்த்த நாளான நேற்று ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம், அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது

"எண்ணம் எந்நாளும் நிறைவேறாது" அண்ணாமலைக்கு பதிலடி தந்த அமைச்சர்

"உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது மாநில பொறுப்பில் உள்ள அண்ணாமலைக்கு உகந்ததல்ல"

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொன்முடி வழக்கில் ஏப்.7ல் இறுதி விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.