எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவலர் உடல்.. மதுரையில் பரபரப்பு
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு
திமுகவினர் தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்
மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
"மாற்றுக் கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்திற்குள் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வந்த சிறுவன் உள்பட மூவர் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில் கைது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை - சீமான்
ரூ.120 கோடியில் 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிப்பு
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வைகை நதி மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5-ஆம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.
மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் அனுமதியின்றி அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.
தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஹோட்டலில் மதுபோதையில் 2 இளைஞர்கள் ரகளை
மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.
மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.