K U M U D A M   N E W S
Promotional Banner

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள்… விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் ஆதரவு பெருகப் பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்

“மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது.. ப.சிதம்பரம் விமர்சனம்

“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? செல்வப்பெருந்தகை சவால்

இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

விசைத்தறியாளர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? நயினார் நாகேந்திரன்

விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

“நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா என் முதல் முகவரி: 'கப்பர் சிங்' நினைவுகளைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

தெலுங்கு சினிமா தான் என்னுடைய முதல் முகவரி என்று பவன்கல்யாணின் ‘கப்பர் சிங்’ திரைப்படம் தான் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

இபிஎஸ் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்.. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

“தான் நினைந்து நடக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை.. அன்புமணி உருக்கம்

“உங்களுக்காக நான் இருக்கிறேன்.. எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை” என தொண்டர்களுக்கு அன்புமணி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை இதுதான்- நயினார் நாகேந்திரன்

“வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இபிஎஸ்க்காக இதை நான் சொல்ல வேண்டுமா?- துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி

2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகங்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் ஆட்சி ‘Simply waste’ – இபிஎஸ் சாடல்

அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்காது என அறிவிப்பு

அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்வதால் பேருந்துகள் ஓடும். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன என அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு

பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவருக்கு சிலையா? – அர்ஜூன் சம்பத் கேள்வி

திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்- இபிஎஸ் கடும் விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.