K U M U D A M   N E W S

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம் -முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்

முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு:பாஜக கூட்டணி கலகலத்து விட்டது-சபாநாயகர் அப்பாவு

நடைபயணத்தின்போது முதலமைச்சரை ஓபிஎஸ் சந்தித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி கலகலத்து விட்டது எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

கொள்கை இருப்பதால்தான் அதிமுகவை அசைக்க முடியவில்லை- இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக யாரிடமும் அஞ்சியதாக சரித்திரமே கிடையாது – இபிஎஸ்

கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு 100க்கு 50 மதிப்பெண் வழங்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்

சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜனதா தளம் முதல் சமாஜ்வாதி வரை அரசியல் பயணம்- சத்யபால் மாலிக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்!

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி துவக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

"உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த ஜெயக்குமார்!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாகத் தகவல் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் இருப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? -அமைச்சர் துரைமுருகன் கருத்து

வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

மக்கள் வரி பணத்தில் வரும் திட்டத்திற்கு தனிநபர் பெயர் வைப்பது வரவேற்கத்தக்கது அல்ல- பிரேமலதா விஜயகாந்த்

ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக பதில்

"மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது" - மல்லை சத்யா விமர்சனம்!

மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

MY TVK செயலி அறிமுகம் – உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்த விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளார்

மாணவர் நிதின் சாய் கொலை: கொலை செய்யும் எண்ணமில்லை.. திமுக பிரமுகர் சந்துரு வாக்குமூலம்!

சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

கார் ஏற்றிக் கல்லூரி மாணவர் கொலை.. தி.மு.க பிரமுகரின் பேரன் கைது!

சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் சமயத்தில் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் தெரியும் - எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்

அரசியல் ஆதாய நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் – விஜய்

பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் என விஜய் விமர்சனம்