K U M U D A M   N E W S
Promotional Banner

போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வாடிகன் தகவல்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 

கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்கள்; தலைவர்கள் இரங்கல்

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு, டெல்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

Valentines Day 2025 : காதலர் தினத்துக்கு தடை.. SINGLES-க்கு இனிப்பான செய்தி

Valentines Day 2025 : உலகில் லட்சக்கணக்கான மக்கள் காதலர் தினத்தை வாரக்கணக்காக கொண்டாடி வரும் நிலையில், சில நாடுகளில் மட்டும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், தடைகளும் இருந்து வருகிறது. காதலர் தினத்தை தடை செய்துள்ள நாடுகள் எவை? இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.

MLA-வாக பதவியேற்றார் சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.

"இதற்காக திமுக வெட்கப்பட வேண்டும்" – அண்ணாமலை கடும் விமர்சனம்

செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?-| முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து.. உறவினர்கள் மறியல்

முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன் வெட்டப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

ஈரோடு (கி) இடைத்தேர்தல் இவ்வளவு வாக்கு வித்தியாசமா?

2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுக VS நாதக வாக்கு வித்தியாசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

இறந்தவர் உடலை புதைக்க 21 நாட்கள் போராட்டம்... இந்தியா மதச்சார்பற்ற நாடுதானா?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிறோம். ஆனால் இறந்துபோன கிறிஸ்தவ மத போதகரின் உடலை 21 நாட்களாக புதைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் இதற்கு சத்தீஸ்கர் மாநில அரசும், மத்திய அரசும் துணை போவதாக கூறப்படும் சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாலியல் புகார்.. "இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்"

போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

பாலியல் புகார்.. "இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்"

போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

கை விலங்கு விவகார சர்ச்சைகளுக்கு நடுவில் | மாநிலங்கவையில் பேசி வருகிறார் பிரதமர் மோடி

Pushpalatha Rajan: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

Actress Pushpalatha Rajan Death : பழம்பெரும் நடிகையான புஷ்பலதா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

2019ல் நடந்த கொலைச் சம்பவத்திற்கு அதிரடிதீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

23 கோடி மதிப்பில் டாப் கிளாஸ் கஞ்சா.. சிக்கியது எப்படி?

ரூ.23.5 கோடி மதிப்பிலான 23.5 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

காரில் சென்ற பெண்களை விரட்டி சென்று மிரட்டல் - வழக்குப்பதிவு

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

மாவட்ட செயலாளர்கள் நியமனம்: தீவிர ஆலோசனையில் தவெக விஜய்

மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான சென்னை பனையூரில் விஜய் இன்று ஆலோசனை